Monday, March 1, 2010

பணம் படுத்தும் பாடு !!



கண்ணே....
மணியே....
கல்கண்டே.....
கனிரசமே....
என்று,
காதல் போதையில்,
கண்களை..
சொருகிக் கொண்டு,
பிதற்றி,
என்னை ஒரு வித ..
மயக்க நிலயில்
தள்ளி
போதை தெளிந்து
நான் ...
கண் விழித்துப்
பார்க்கும்போது,
என்னை விட,
ஒரு INCREMENT
கூட வாங்குபவனுடன்,
கூலாக,
ஓடிப் போனாள்!!!!!

7 comments:

மதுரை சரவணன் said...

நல்ல காதல் வாழ்க. ஊக்க தொகை ஊக்கமளித்துள்ளது. விடுங்க ஆனா நம்ம ஊக்கத்தை மட்டும் இது போல் கோட்டை விட்டுடாதீங்க.வாழ்த்துக்கள்

Chitra said...

:-)

வசந்தமுல்லை said...

ஒரு
எளிய
நடையில்
மனதை
தொட்டுவிட்ட
கவிதை !!!!!
கிரேட் வொர்க் !!!!!!!!

பித்தனின் வாக்கு said...

good and realistic

வை.கோபாலகிருஷ்ணன் said...

காதல் போதை தலைக்கேறினாலும், எப்போதும் ஸ்டெடியாகவே இருக்க வேண்டும். இல்லாவிட்டால் முதலுக்கே மோசமாகிவிடும்.

Henry J said...

unga blog romba nalla iruku

High Definition Youtube Video Download Free

visit 10 to 15 Website and EARN 5$

CineMa Tickets Booking Online

Madumitha said...

செம நக்கல்