Friday, November 20, 2009

என்ன செய்யப் போகிறோம்....


எள்ளுத் தாத்தாக்கள்...
கொள்ளு தாத்தாக்கள்....
எல்லோரும்
காடுகள்...மலைகள்...
ஊருணி...கிணறுகள்...
மாசுப் படாத காற்று...
தூய்மையான நதிகள்...
இயற்கை விவசாயம்..
எல்லாவற்றையும் நமக்கு..
விட்டுச் செல்ல....
நாம்
சுயநலத்துக்காக..
எல்லாவற்றையும் அழித்து விட்டு..
நம் வீட்டுப் பிள்ளைகளை..
கத்திரிக் காய் கூட
சாப்பிட விடாமல்...
காவு கொடுத்து விட்டு..
கலங்கிப் போய்
நிற்கிறோம்!!!

No comments: