Friday, November 6, 2009

இன்றைய நிலை.....

இன்றைய நிலை.....

தகவல் தொழில் நுட்ப
புரட்சியால்
இந்தியாவில்
குடிசைக்குள்
செல் புகுந்துவிட்டது ....
... நெல் தான் புகவில்லை...

1 comment:

ரிஷபன் said...

நச்னு ஒரு கவிதையுடன் ஆரம்பமாகிவிட்டது பார்த்து ரொம்ப சந்தோஷம்