Saturday, November 7, 2009

ஏன் ?????

சித்தனும், புத்தனும்
பிறந்த
இந்த திருநாட்டில்
சீர் திருத்த பள்ளிகளில்
ஏன்
சிறுவர்கூட்டம்?

####################################

நதிக்கரையில் தோன்றிய
நாகரீக பூக்களெல்லாம்
நதிநீர் பங்கீட்டால்
அநாகரீகமாய்
கருகிப்போனதேன்?

1 comment:

ரிஷபன் said...

கருகிப் போனதேன் என்று படிக்கும்போது வலி தெரிகிறது. இரு கவிதைகளும் அருமை