Wednesday, May 19, 2010

அமெச்சூர் ஆகிய நான்....

எனக்கு கொஞ்சம் CARNATIC...கொஞ்சம் DRAWING ..கொஞ்சம் இலக்கியம் தெரியும்..அதை கொஞ்சம் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன். THANKS TO ENGALBLOG BLOGSPOT.COM
படம் WINDOWS PAINT ல் வரைந்தது. கொசுறாக என் பெண் நித்யாவின் ஹிந்தோளமும் கூட...
இங்கு க்ளிக் செய்யவும்.

http://engalblog.blogspot.com/2010/05/blog-post_7208.html
நித்யாவின் பாடலுக்கு இங்கு க்ளிக் செய்யவும்.

http://engalblog.blogspot.com/2010/05/blog-post_17.html
பொறுமையுடன் கேட்டதற்கு நன்றி உங்களுக்கும்...engalblog.blogspot.com க்கும் !!!

9 comments:

Chitra said...

ஆஹா..... அசத்தல் குடும்பம். பாராட்டுக்கள்!

ரிஷபன் said...

அட.. ஆரண்யநிவாஸ் சங்கீத நிவாஸ் ஆக பரிமளித்திருப்பது வெகு அழகு.. ஸ்ரீதர் தான் ஆரண்யநிவாஸா.. குழலும் அழகு.. படமும் அழகு.. வாழ்த்துகள்..

பத்மா said...

அருமை அருமை படமும் பாட்டும் .பெண் கிட்ட சொல்லுங்க வாழ்த்துக்களை

கமலேஷ் said...

கலக்கி இருக்கீங்களே தோழரே...
புல்லாங்குழல் நீங்களாகவே பழகினதா ? இல்லை முறையா யாருகிட்டயாவது கத்து கிட்டீங்களா..ரொம்ப நல்லா இருந்திச்சி...
ஓவியமும் ரொம்ப நல்லா இருந்திச்சி...

வாழ்த்துக்கள், தொடருங்கள்...

உங்களின் பெண்ணுக்கும் வாழ்த்துக்களை சொல்லி விடுங்கள்...

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

கமலேஷுக்கு...

ஃப்ளூட் பத்து வருடங்களாகப் பழகி கல்யாண வசந்தம் வர்ணம் வரை வந்தது. என்ன ப்ரயோஜனம்?
இசை வரவில்லை..காற்று தான் வருகிறது..எதிலும் ஸ்ரத்தையுடன் செய்யாமல் எல்லாவற்றிலும் அரை,குறையாகவே செய்து சொதப்பல் தான்!!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

என் வாழ்க்கையே இப்படி ஆகி விட்டது!!!

Matangi Mawley said...

nice! :) azhakaa pannirukkaanga...

எல் கே said...

nice kalakkal

வசந்தமுல்லை said...

nithya song @ voice nice to hear. keep it up!!!!