Tuesday, November 19, 2013

இதனால்........

இதனால், சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால்.......
”மசால் தோசையும்,மசாசுசெட்சும்” என்கிற தலைப்பில் நான் எழுதிய சிறுகதை தவிர்க்க இயலாத காரணங்களினால்,தற்போது வெளியிட இயலவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.. 

5 comments:

இராஜராஜேஸ்வரி said...

மசால் தோசையில் தான் ஏதோ கோளாறாயிருக்கும் ..

வேறு தோசை தயாரித்து தாருங்கள்..!

வை.கோபாலகிருஷ்ணன் said...

மகிழ்ச்சி, வீணாக அலைய விடாமல் தக்க நேரத்தில் தகவல் கொடுத்ததற்கு.

வருத்தம், வெளியிட இன்னும் 2 மாதங்களுக்கு மேல் ஆகுமே என்று.

எப்படியாவது மஸால் தோசை சுடச்சுட இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும்.

ALL THE BEST FOR A VERY VERY HAPPY AND SAFE JOURNEY ! ENJOY !!

VGK

ADHI VENKAT said...

நேற்று தான் ரிஷபன் சார் மூலம் அறிந்து கொண்டேன்.

பரவாயில்லை....லேட்டா வந்தாலும் மசால்தோசை முறுகலோடு வரட்டும்...:))

கரந்தை ஜெயக்குமார் said...

நீண்ட பயணமா? பயணம் இனிதாய் அமைய வாழ்த்துக்கள்

வெங்கட் நாகராஜ் said...

இரண்டு மாதம் கழித்து வரும்..... சரி பரவாயில்லை. பயணம் இனிதாக அமைய வாழ்த்துகள் மூவாரே......