tag:blogger.com,1999:blog-5220824968658957856.post8957641035493059319..comments2023-10-26T04:48:14.746-07:00Comments on "ஆரண்ய நிவாஸ்" ஆர். ராமமூர்த்தி: அங்கார...இங்கார.....(3)”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttp://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-5220824968658957856.post-39725789178845540742011-07-17T00:43:58.510-07:002011-07-17T00:43:58.510-07:00முதலில் ஒன்றைச் சொல்லி விட வேண்டும். ஆரம்பம் அட்டக...முதலில் ஒன்றைச் சொல்லி விட வேண்டும். ஆரம்பம் அட்டகாசம். கதையை எழுதிய போக்கும் நன்றாக இருக்கிறது; அதாவது ஓரிடத்தில் ஆரம்பித்து விட்டு, பிறர் உரையாடல் மூலம் நடந்தைச் சொல்லி நகர்த்திக் கொண்டு வந்து, கடைசியில் ஆரம்ப இடத்திற்குக் கொண்டு முடித்த விதம். அதுவும், அந்த இறுதிக் கட்டத்தில், 'வாட்ச் மேன்' வார்த்தை பிரயோகத்திற்குப் பின் சோகம் கூடத்தான் செய்கிறது.<br /><br />ஆனால், அயல்தேசத்திற்குப் பிழைக்க வேலை தேடிப் போன பெரும்பாலான இளையோர் இந்த மாதிரி தான் இருப்பார்கள் என்கிற பொத்தாம் போக்கான கருத்தை இந்தக் கதையும் பிரதிபலித்தது தான் கதைக்கு ஒரு வலு சேர்க்க முடியாமல் போய்விட்டது. சொந்த நாட்டிலேயே, பெற்றோரை ஒதுக்கி வைத்துவிட்டுத் தனிக்குடித்தனம் நடத்துவோர் போன்றவர்களை நாம் கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது. <br /><br />உண்மையில் பெற்றோரை விட்டான பிரிதலின் இழப்பு, வேறு நாடுகளுக்கு வேலைக்குப் போன இளைஞர்களிடம் கூடுதலாகத் தான் இருக்கிறது.<br />அந்தந்த தேசத்திற்கான சட்டதிட்டங்கள், பெற்றோர்களையும் தங்களுடன் வைத்துக் கொள்ள முடியாத நடைமுறை சாத்தியமின்மை தான் அவர்களை செயல்படமுடியாமல் செய்கிறதே தவிர அடிப்படையில் பெற்றவர்கள் தங்கள் கூட இருந்தால் தங்கள் தனிமை தொலைந்து சந்தோஷம் கூடத் தான் செய்யும் உண்மையிலேயே நினைக்கவும் செய்கிறார்கள். அங்கான வாழ்க்கை முறையில் இவர்கள் கூட இருப்பது பல விஷயங்களில் செளகரியத்தைக் கொடுக்கவும் செய்யும் என்று யதார்த்த நிலையை உணரவும் செய்கிறார்கள்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-54332387764317994152011-07-09T03:15:38.470-07:002011-07-09T03:15:38.470-07:00இப்படி இருப்பதற்குப் பெயர் கூடக் கொடுக்கிறார்கள்-ப...இப்படி இருப்பதற்குப் பெயர் கூடக் கொடுக்கிறார்கள்-ப்ராக்டிகல் பெர்சனாலிட்டி என்று.<br /><br />சக்கரம் சுழல்கிறது.அது எல்லாவற்றையும் கவனித்துக் கொள்ளும்.<br /><br />நெகிழ்ச்சியான கதை ஆர்.ஆர்.ஆர்.சார்.சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-62320695549169474242011-07-08T09:45:31.065-07:002011-07-08T09:45:31.065-07:00மனசு விண்டு போச்சு.. இப்படியுமா மனுஷங்க இருப்பாங்க...மனசு விண்டு போச்சு.. இப்படியுமா மனுஷங்க இருப்பாங்க..ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-26209979849286578302011-07-08T06:55:33.880-07:002011-07-08T06:55:33.880-07:00இப்படி எல்லாம் கூட மனிதர்கள் இருப்பார்களா...இப்படி எல்லாம் கூட மனிதர்கள் இருப்பார்களா...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-64220112507903541702011-07-08T03:06:14.064-07:002011-07-08T03:06:14.064-07:00இப்படியும் ஒரு மகனா! கல்நெஞ்சக்காரன்....
மனம் கலங்...இப்படியும் ஒரு மகனா! கல்நெஞ்சக்காரன்....<br />மனம் கலங்க வைத்து விட்டீர்கள் சார்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-74288695108947040362011-07-08T00:23:14.906-07:002011-07-08T00:23:14.906-07:00ஒரு ஆழ்ந்த பெருமூச்சுடன்! யதார்த்தக் கதையல்ல நிஜம்...ஒரு ஆழ்ந்த பெருமூச்சுடன்! யதார்த்தக் கதையல்ல நிஜம்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-6949158444612492642011-07-07T21:26:45.190-07:002011-07-07T21:26:45.190-07:00கண்களில் கண்ணீர் கசிவதை
தடுக்க முடியலையே சார் ......கண்களில் கண்ணீர் கசிவதை <br />தடுக்க முடியலையே சார் ...................<br />களத்தின் எதார்த்தம் இதுதான் சார் <br />நன்றிA.R.ராஜகோபாலன்https://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-33696520483834375062011-07-07T21:05:20.976-07:002011-07-07T21:05:20.976-07:00ரொம்ப நல்ல கதை ராமமூர்த்தி சார், இப்படி நிறைய பிள்...ரொம்ப நல்ல கதை ராமமூர்த்தி சார், இப்படி நிறைய பிள்ளைகள் இருப்பதால்தானோ என்னவோ நிறைய ஒல்டு ஏஜ் ஹோம்கள் ஆரம்பிக்கப்படுகிறது...RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-7366712365299910122011-07-07T17:44:05.696-07:002011-07-07T17:44:05.696-07:00நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.நல்ல பதிவு.<br />வாழ்த்துக்கள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-15510796906989576042011-07-07T10:21:10.665-07:002011-07-07T10:21:10.665-07:00என் மனது கலங்கிப்போச்சு இராமமூர்த்தி சார். ஏன்னா எ...என் மனது கலங்கிப்போச்சு இராமமூர்த்தி சார். ஏன்னா எனக்கும் வயசாகுதில்லே. பெத்தமனம் பித்து பிள்ளை மனம் கல்லுன்னு சும்மாவா சொல்லியிருக்காங்க! மொத்தத்தில் இந்தக்கதையாலே எல்லோரையும் அப்படியே அழ வைச்சுப்புட்டீங்க. நல்ல நடை.<br /><br />[சூடா பஜ்ஜி சாப்பிட வருவீங்கன்னு நினைச்சுக் காத்திருந்தேன். கடைசியிலே பஜ்ஜியும் ஆறிப்போச்சு, நீங்களும் வரவில்லை]வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-32958308231519370092011-07-07T09:56:52.924-07:002011-07-07T09:56:52.924-07:00உங்களுக்கு இப்போ என்னை அழவச்சுப் பாக்கணும்.. அவ்வள...உங்களுக்கு இப்போ என்னை அழவச்சுப் பாக்கணும்.. அவ்வளவு தானே? அழ விட்டாச்சு இல்ல? கிளம்புங்க..<br /><br />அருமையான கதையோட்டம்.. நெகிழ வச்சுட்டீங்க மூவார்!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-43365082703560806472011-07-07T09:47:57.853-07:002011-07-07T09:47:57.853-07:00மனதைக் கலங்கடித்த மகன்... தற்போது நிறைய மகன்கள் இ...மனதைக் கலங்கடித்த மகன்... தற்போது நிறைய மகன்கள் இப்படித்தான் இருக்கிறார்கள். கடிதத்தில் என்ன இருக்கப்போகிறதோ என்ற ஆர்வத்தில் இருந்த எனக்கு இந்த முடிவு வருத்தத்தினையே வரவழைத்தது. நல்ல சிறுகதை பகிர்வுக்கு நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com