tag:blogger.com,1999:blog-5220824968658957856.post8453953974187859928..comments2023-10-26T04:48:14.746-07:00Comments on "ஆரண்ய நிவாஸ்" ஆர். ராமமூர்த்தி: உன்னை அறிந்தால்......”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttp://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-5220824968658957856.post-29923694494862588372010-09-14T20:32:16.672-07:002010-09-14T20:32:16.672-07:00உங்களின் இந்த பதிவு பற்றி வலைச்சரத்தில் எழுதி உள்ள...உங்களின் இந்த பதிவு பற்றி வலைச்சரத்தில் எழுதி உள்ளேன். இயலும் போது வாசியுங்கள். <br /><br />http://blogintamil.blogspot.com/2010/09/blog-post_15.htmlCS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-23921678949347122182010-08-10T08:59:07.545-07:002010-08-10T08:59:07.545-07:00ராமச்சந்திரன் சார். you are right. அது சிவவாக்கியர...ராமச்சந்திரன் சார். you are right. அது சிவவாக்கியர் அருளியது. தவறுக்கு மன்னிக்கவும்...”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-89653151524309734072010-08-08T11:47:25.375-07:002010-08-08T11:47:25.375-07:00ஸார், கேளிக்கை, தொலைக்காட்சி , வலையுலகில் பல்சமுக...ஸார், கேளிக்கை, தொலைக்காட்சி , வலையுலகில் பல்சமுக அரட்டை பொழுதுபோக்கு, சினிமா, இவை தாண்டி கோவிலுக்கு மக்கள் வருவதே பெரிய விஷயம். வரட்டுமே ...பக்தி , பணிவு தாண்டி உண்மை ஞானம் பெறட்டுமே என்பது எனது பணிவான கருத்து.பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-14091221536779039662010-08-08T11:38:52.922-07:002010-08-08T11:38:52.922-07:00அன்புள்ள ராமமூர்த்தி சார்.. உங்களுக்கு ஒரு விருது ...அன்புள்ள ராமமூர்த்தி சார்.. உங்களுக்கு ஒரு விருது கொடுத்துள்ளேன்.. அன்போடு பெற்றுக்கொள்ளுங்கள்..<br /><br />என்றும் அன்புடன்<br />உங்கள் ஸ்டார்ஜன்.<br /><br />http://ensaaral.blogspot.com/2010/08/blog-post_07.htmlStarjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-84519055696442814612010-08-08T11:11:07.140-07:002010-08-08T11:11:07.140-07:00கொடுமை, கொடுமைன்னு,
கோவிலுக்குப் போன, அங்கவொரு,
...கொடுமை, கொடுமைன்னு,<br />கோவிலுக்குப் போன, அங்கவொரு,<br />கொடுமை அம்மணமா நின்னுச்சாமுன்னு<br />ஒரு கிராமச் சொல்லாடல் கேட்டிருக்கிறீர்களா<br />ஆர் ஆர் ரா.vasanhttps://www.blogger.com/profile/12264483258135895937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-19689646391319823172010-08-07T04:54:14.222-07:002010-08-07T04:54:14.222-07:00" நட்ட கல்லை தெய்வமென்று
நாலு புட்பம் சாற்றி..." நட்ட கல்லை தெய்வமென்று <br />நாலு புட்பம் சாற்றியே,<br />சுற்றி வந்து <br />மொணமொணவெமன்று, <br />சொல்லும் மந்திரம் ஏனடா?<br />நட்ட கல்லும் பேசுமோ,<br />நாதன் உள்ளிருக்கையில்...<br />சுட்ட சட்டி சட்டுவம்,<br />கறிச்சுவை அறியுமோ???.." <br /><br />மன்னிக்கவும் - இது திருமூலர் பாடலா ? தயவு செய்து சரி பார்க்கவும்Ramachandranwriteshttps://www.blogger.com/profile/00305835547840545566noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-59608711250470341422010-08-06T14:35:45.871-07:002010-08-06T14:35:45.871-07:00அருமை. கடவுள் பற்றி எனது கருத்துக்களோடும் இணைகிறீ...அருமை. கடவுள் பற்றி எனது கருத்துக்களோடும் இணைகிறீர்கள் நண்பா.Rameshhttps://www.blogger.com/profile/06102325827756228625noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-70451817353732818892010-08-06T12:11:49.143-07:002010-08-06T12:11:49.143-07:00வெளியே கஷ்டப்பட்டு தேடுவதை விட்டு விட்டு நம்முள்ளே...வெளியே கஷ்டப்பட்டு தேடுவதை விட்டு விட்டு நம்முள்ளே சுலபமாய் இறைமையைத் தேட இன்று முதல் ஆரம்பிப்போமா?//<br /><br />இதான் பண்ணனும்.:)vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-20703800869782372022010-08-06T08:08:25.432-07:002010-08-06T08:08:25.432-07:00மனசாட்சியை விற்று காசக்கி, அதனால் வரும் துன்பங்களை...மனசாட்சியை விற்று காசக்கி, அதனால் வரும் துன்பங்களை அனுபவிக்கும் போது ஆண்டவன் நினைவு வருகின்றது..இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-9926723172333257162010-08-06T07:51:05.451-07:002010-08-06T07:51:05.451-07:00வாஸ்தவம் தான். இன்று கோவில்களில் கும்பல் மிகவும் அ...வாஸ்தவம் தான். இன்று கோவில்களில் கும்பல் மிகவும் அதிகம் தான். நீங்கள் சொல்லுவது போல ஒரு வித மனப்பக்குவம் ஏற்பட ஒவ்வொருவருக்கும் பல்வேறு அனுபவங்களும், மன முதிர்ச்சியும், உடம்பில் பலகீனமும் ஏற்பட வேண்டும். பிறகு தான் “சீ..சீ..இந்தப்பழம் புளிக்கும்” என்ற நரி போல, ஒரே இடத்தில் இருந்து மன்க்கோயில் கட்ட ஆரம்பிப்பார்கள்.ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரார்த்தனை, ஒவ்வொரு நம்பிக்கை, ஒவ்வொரு ஆதாயம், ஒவ்வொரு எதிர்பார்ப்பு, கூட்டமாகக் கூடுகிறார்கள். கூடட்டும். கூடிவிட்டுப்போகட்டும். இந்தக்கூட்டத்தினால் பிழைப்பவர்கள் ஏராளம்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-39198067638553349482010-08-06T06:46:19.894-07:002010-08-06T06:46:19.894-07:00அகத்திக் கீரைக் கட்டைக் கண்ட பசு ...
அருமையான உதார...அகத்திக் கீரைக் கட்டைக் கண்ட பசு ...<br />அருமையான உதாரணம்..<br />கடவுள் வழிபாடும் இப்போது பேஷனாகி விட்டது.ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.com