tag:blogger.com,1999:blog-5220824968658957856.post7136047913620072299..comments2023-10-26T04:48:14.746-07:00Comments on "ஆரண்ய நிவாஸ்" ஆர். ராமமூர்த்தி: அந்தக ஓவியம்”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttp://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-5220824968658957856.post-67384651796824617042010-08-13T12:02:27.237-07:002010-08-13T12:02:27.237-07:00அந்தகஒவியம் ....அற்புத கவிநயம்.அந்தகஒவியம் ....அற்புத கவிநயம்.பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-68096555638275838482010-08-13T00:33:09.423-07:002010-08-13T00:33:09.423-07:00மூன்றாவது கவிதை... சாத்தியமா என்ன?மூன்றாவது கவிதை... சாத்தியமா என்ன?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-82212677221720140252010-08-12T03:38:12.461-07:002010-08-12T03:38:12.461-07:00பாரதியோ, கண்கள் விற்று ஓவியம் வாங்குவதாய் பக...பாரதியோ, கண்கள் விற்று ஓவியம் வாங்குவதாய் பகடி செய்திருக்கிறான்.<br />ஆனால் இங்கோ,ஆர் ஆர் ரா கவிதையில், <br />கண்கள் அற்றவன், பிறர் கண் விரிய ஓவியம் படைத்திருக்கிறான்.vasanhttps://www.blogger.com/profile/12264483258135895937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-18577731248001272222010-08-11T07:58:21.482-07:002010-08-11T07:58:21.482-07:00கவிதைகள் அருமை நண்பரே.தொடர வாழ்த்துக்கள்.கவிதைகள் அருமை நண்பரே.தொடர வாழ்த்துக்கள்.வருணன்https://www.blogger.com/profile/06584307319447552922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-61434654983518282882010-08-11T06:54:59.467-07:002010-08-11T06:54:59.467-07:00கவிதைகளுக்கு முரண் அழகு!கவிதைகளுக்கு முரண் அழகு!ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-79856103431396899492010-08-10T21:42:33.573-07:002010-08-10T21:42:33.573-07:00மூன்று கவிதையும் அழகு. அதிலும் முதலாவதும், மூன்றா...மூன்று கவிதையும் அழகு. அதிலும் முதலாவதும், மூன்றாவதும் எனக்குப் பிடித்தது.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-36336861168601940402010-08-10T10:00:45.419-07:002010-08-10T10:00:45.419-07:00கடைசி வார்த்தையை தயவுசெய்து “பாராட்டுகள்” என்று தி...கடைசி வார்த்தையை தயவுசெய்து “பாராட்டுகள்” என்று திருத்திக் கொள்ளவும்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-44441227674551280502010-08-10T09:56:24.638-07:002010-08-10T09:56:24.638-07:00கவிதைகள் பூ விற்றவள் தலைபோல மொட்டையாய் இல்லாமல் மண...கவிதைகள் பூ விற்றவள் தலைபோல மொட்டையாய் இல்லாமல் மணமுள்ள பூங்கொத்தாய் மகிழ்வித்தன.<br /><br />ஒருவன் கீழ் வேலை செய்யப்பிடிக்கா விட்டாலும் ஊருக்கே ஊழியம் செய்யும் மளிகைக்கடைக்காரர் சேவையில் முந்திரி மணம் கமழ்கிறது. <br /><br />தான் தன் கண்ணால் பார்த்து மகிழ முடியா விட்டாலும், தன் கற்பனைத்திறனால் பிறரை மகிழவைக்க மட்டுமே, அருமையான ஓவியம் வரைந்த அந்தக் கண்பார்வை அற்றவரைப் பற்றிய தங்கள் கவிதை என் கண்களில் கண்ணீரை வ்ரவழைத்து விட்டது. பாரட்டுக்கள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com