tag:blogger.com,1999:blog-5220824968658957856.post704298193486582032..comments2023-10-26T04:48:14.746-07:00Comments on "ஆரண்ய நிவாஸ்" ஆர். ராமமூர்த்தி: செருப்பாலூரில்.......”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttp://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-5220824968658957856.post-17681221063687609492011-09-29T11:51:36.530-07:002011-09-29T11:51:36.530-07:00மூவார்! காலச்சக்கரத்தை ரிவர்சில் சுற்றிவிட்டு, அந்...மூவார்! காலச்சக்கரத்தை ரிவர்சில் சுற்றிவிட்டு, அந்த நாட்களுக்கு எங்களையும் இல்லே கூப்பிட்டுக் கொண்டு போய் விட்டீர்கள்?மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-31754330887722183202011-09-29T05:28:23.731-07:002011-09-29T05:28:23.731-07:00அப்படியே கால யந்திரத்தில் பயணம் செய்த உல்லாசம்.
பு...அப்படியே கால யந்திரத்தில் பயணம் செய்த உல்லாசம்.<br />புது டெம்ப்ளேட் சூப்பர்..ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-70959879899220884772011-09-29T02:32:11.290-07:002011-09-29T02:32:11.290-07:00அருமையான மலரும் நினைவுகள். வித்தியாசமாகவும் இருக்க...அருமையான மலரும் நினைவுகள். வித்தியாசமாகவும் இருக்கு.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-35503836792048164792011-09-29T00:38:37.020-07:002011-09-29T00:38:37.020-07:00ஒவ்வொரு பெயரையும் அவர்கள் இன்னார் என்று அறிமுகப்பட...ஒவ்வொரு பெயரையும் அவர்கள் இன்னார் என்று அறிமுகப்படுத்தி அடுக்கிய விதம் அழகாக இருந்தது. நினைவுகளைப் பெயரைக் கொண்டும் அந்தப் பெயர்கள் நினைவில் நிற்கும் பந்தம் குறித்தும் பாந்தமாகச் சொல்லியிருப்பதைச் சொல்லாமலும் விடமுடியாது.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-60393133236668469172011-09-28T09:54:40.535-07:002011-09-28T09:54:40.535-07:00எனக்கும் கூட செருப்பாலூரைப் பற்றிய இனிய நினைவுகள் ...எனக்கும் கூட செருப்பாலூரைப் பற்றிய இனிய நினைவுகள் இன்றும் உண்டு....எப்போது அங்கு செல்வதாக உத்தேசம்...முன்கூட்டியே சொல்லவும்...’ஙொய்...ஙொய்..மூவார் முத்துசார்....நானும் வர்றேன்...முத்து சார்!!’என்றென்றும் உங்கள் எல்லென்...https://www.blogger.com/profile/03800999328235622894noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-73389152236436219662011-09-28T08:26:34.793-07:002011-09-28T08:26:34.793-07:00மீண்டும் படித்தேன். ஆள் பெயரல்ல ஊர் பெயர் தான் என்...மீண்டும் படித்தேன். ஆள் பெயரல்ல ஊர் பெயர் தான் என்று தெரிந்து கொண்டேன்,<br />வினோதமான பெயராகத் தான் உள்ளது.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-77070259404368284122011-09-28T08:24:29.163-07:002011-09-28T08:24:29.163-07:00ஊர் பெயரோ என்று நினைத்தேன். பிறகு தான் ஆள் பெயர் எ...ஊர் பெயரோ என்று நினைத்தேன். பிறகு தான் ஆள் பெயர் என்று தெரிந்து கொண்டேன். நல்ல பசுமையான நினைவுகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-54934314799578551802011-09-28T07:51:00.358-07:002011-09-28T07:51:00.358-07:00அருமையான நினைவுகள்... பழைய நினைவுகளை அசை போடுவதில...அருமையான நினைவுகள்... பழைய நினைவுகளை அசை போடுவதில் இருக்கும் ஆனந்தம் வேறெதில்.... <br /><br />செருப்பாலூர் நிச்சயம் வினோதமான பெயர் தான்....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com