tag:blogger.com,1999:blog-5220824968658957856.post6026373775506241423..comments2023-10-26T04:48:14.746-07:00Comments on "ஆரண்ய நிவாஸ்" ஆர். ராமமூர்த்தி: அங்கார...இங்கார.....(2)”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttp://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-5220824968658957856.post-9509359877078081452011-07-06T21:31:36.998-07:002011-07-06T21:31:36.998-07:00எங்களையெல்லாம் நின்ன நிலையிலேயே விட்டுட்டு எங்க...எங்களையெல்லாம் நின்ன நிலையிலேயே விட்டுட்டு எங்கதான் போவீங்க சகோ...? கடிதம் எங்காச்சும் காத்துல பறந்துடப் போகுது... சீக்கிரமா வாங்களேன்.நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-30921630109718719482011-07-06T02:20:27.741-07:002011-07-06T02:20:27.741-07:00கடிதம் படிக்கக் காத்திருக்கிறோம்.கடிதம் படிக்கக் காத்திருக்கிறோம்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-22810192477129281292011-07-05T03:34:16.129-07:002011-07-05T03:34:16.129-07:00விறுவிறுப்பாக செல்கிறது. அந்த கடிதத்தில் என்ன தான்...விறுவிறுப்பாக செல்கிறது. அந்த கடிதத்தில் என்ன தான் எழுதியிருந்தது.<br />ஆவலுடன் காத்திருக்கிறோம்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-46526868708294746482011-07-04T06:09:39.321-07:002011-07-04T06:09:39.321-07:00உறவுமுறைகள் இன்று இப்படித்தான் இருக்கின்றன. ஆர் ஆர...உறவுமுறைகள் இன்று இப்படித்தான் இருக்கின்றன. ஆர் ஆர் ஆர். :((Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-52873333029833123342011-07-04T04:22:50.190-07:002011-07-04T04:22:50.190-07:00உங்கள் சிறுகதை... சிறு சிறு பகுதிகளாய் வெளியிடுவது...உங்கள் சிறுகதை... சிறு சிறு பகுதிகளாய் வெளியிடுவது எங்களுக்கு இன்னும் அதிக ஆர்வத்தினை வெளிப் படுத்தி உள்ளது.. <br /><br />“அப்பா..அப்பா..ஒரு குட் நியூஸ்...ஜூலியட் கன்ஸீவ் ஆகியிருக்கா....”<br />” டேய் ஸ்ரீதர்....உங்க அம்மா செத்துப் போயிட்டாடா..!!!!!”<br /><br />அதிர்ச்சி தந்த கடிதம்....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-40520813183906583952011-07-03T22:39:28.890-07:002011-07-03T22:39:28.890-07:00இது கதை இல்லை சார், எல்லா இடத்துலையும் நடக்க ஆரம்ப...இது கதை இல்லை சார், எல்லா இடத்துலையும் நடக்க ஆரம்பித்து இருக்கும் கலாசார சீரளிவு இது. நம்முடைய சுயத்தை கொஞ்சம் கொஞ்சமாக பணத்துக்கும், வீண் பகட்டுக்கும் விற்று வருகிறோம். நானும் கடிதத்தை தொடர்ந்து படிக்க ஆவலுடன் காத்து நிற்கிறேன்.தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-23374545787509588402011-07-03T05:11:13.528-07:002011-07-03T05:11:13.528-07:00கதை மனதை
கதையால் அடிக்கும் வேளையிலே
நிறுத்திவிட்ட...கதை மனதை<br />கதையால் அடிக்கும் வேளையிலே<br />நிறுத்திவிட்டீர்களே சார் <br />அடுத்த பகுதியை உடனே பதிவிட முடியுமா ???A.R.ராஜகோபாலன்https://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-39088406984970857012011-07-03T02:08:30.740-07:002011-07-03T02:08:30.740-07:00மூவார்! புரியுது.. ஒரு திட்டத்தோட தான் இதைகிக் கொண...மூவார்! புரியுது.. ஒரு திட்டத்தோட தான் இதைகிக் கொண்டு போறீங்க.. என்னவா இருக்கும்?! கதை சொல்லலில் காட்சிகள் கண்முன் விரிகின்றன.. வாழ்த்துக்கள் !மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-43860398119310515522011-07-02T21:23:13.550-07:002011-07-02T21:23:13.550-07:00“அப்பா..அப்பா..ஒரு குட் நியூஸ்...ஜூலியட் கன்ஸீவ் ஆ...“அப்பா..அப்பா..ஒரு குட் நியூஸ்...ஜூலியட் கன்ஸீவ் ஆகியிருக்கா....”<br />” டேய் ஸ்ரீதர்....உங்க அம்மா செத்துப் போயிட்டாடா..!!!!!”<br /><br />அம்மாதான் அங்கார போயிட்டாளா மறு பிறவிக்கு?<br />விறுவிறுப்பாய் போகிறது.ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-87494131876650282502011-07-02T11:31:48.991-07:002011-07-02T11:31:48.991-07:00யதார்த்தம் + விறுவிறுப்பு = மூவார்முத்து.யதார்த்தம் + விறுவிறுப்பு = மூவார்முத்து.என்றென்றும் உங்கள் எல்லென்...https://www.blogger.com/profile/03800999328235622894noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-663404311913528752011-07-02T03:51:08.810-07:002011-07-02T03:51:08.810-07:00கதை இன்றைய யதார்த்தமாகவும், மனதுக்கு மிகவும் நெருட...கதை இன்றைய யதார்த்தமாகவும், மனதுக்கு மிகவும் நெருடலாகவும் உள்ளது. சுவாரஸ்யமாகக் கொண்டு செல்லுகிறீர்கள். பாராட்டுக்கள். தொடருங்கள்.....<br />அன்புடன் vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-17677181166028025682011-07-02T01:40:15.427-07:002011-07-02T01:40:15.427-07:00சுருக்கமாக எழுதினாலும் சுருக். தொடருங்கள்.சுருக்கமாக எழுதினாலும் சுருக். தொடருங்கள்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-53233798434568937422011-07-01T22:50:58.016-07:002011-07-01T22:50:58.016-07:00இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கக் கூடாதா?!!இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கக் கூடாதா?!!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-27646728689339211572011-07-01T22:01:01.181-07:002011-07-01T22:01:01.181-07:00கதை மனதை உலுக்கும் விதமாக உள்ளது..இன்றுதான் இரண்டு...கதை மனதை உலுக்கும் விதமாக உள்ளது..இன்றுதான் இரண்டு பகுதிகளையும் படித்தேன் ராமமூர்த்தி சார்...கடிதத்தில் அப்படி என்னதான் இருக்கும் என்று ஆவலாக இருக்கிறது.. அடுத்த பகுதியை விறைவில் எதிர்பார்க்கிறேன்....RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-35858018111116449532011-07-01T18:24:03.259-07:002011-07-01T18:24:03.259-07:00ஐயா தங்கள் மின்னஞ்சல் முகவரி வேண்டுமே.
வலைப்பக்கத...ஐயா தங்கள் மின்னஞ்சல் முகவரி வேண்டுமே.<br /><br />வலைப்பக்கத்தி்ல் ப்ரொபைல் பக்கம் எங்கே..?முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-34674671909294966892011-07-01T18:17:15.320-07:002011-07-01T18:17:15.320-07:00கதைபோல இல்லை அன்பரே இன்றைய இயந்திரத்தனமான வாழ்க்கை...கதைபோல இல்லை அன்பரே இன்றைய இயந்திரத்தனமான வாழ்க்கையில் பண்பாடு படும் பாடு இதுதான்..<br /><br /><br />அப்பா - ஏம்மா நேற்று உனக்கு கல்யாணம் நடந்துச்சாம்ல. ஏன் எனக்கிட்ட சொல்லல?<br /><br />மகள் - ஆமாப்பா வேலையா இருந்திட்டேன். அதால மறந்துட்டேன். அடுத்தமுறை கல்யாணம் செய்யும்போத நிச்சயமா சொல்றேன்பா!!!!!<br /><br />என்று ஒரு நகைச்சுவை படித்தேன்.<br /><br />இன்று இதுதான் நடந்துகொண்டிருக்கிறது பண்பாட்டுப்படையெடுப்புகள் எல்லாம் நடந்து முடிந்துவிட்டன. <br /><br />இன்று நாம் யாரையும் எதிர்த்துப் போராடவேண்டியதில்லை நம்மைநாமே எதிர்த்துக் கேள்விகேட்க வேண்டியவர்களாகவே உள்ளோம்.<br /><br />பண்பாடு குறித்த பல்வேறு சிந்தனைகளைத் தூண்டுகிறது கதை தொடருங்கள் அன்பரே..<br /><br />;)முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-64772049927592703062011-07-01T17:18:04.063-07:002011-07-01T17:18:04.063-07:00ஸ்ரீதர் போன்றவர்களுக்கு மனதை தைக்கும்படி அக...ஸ்ரீதர் போன்றவர்களுக்கு மனதை தைக்கும்படி அக்கடிதத்தில் என்ன எழுதியிருக்கும்....?நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-73895999322506704962011-07-01T17:13:22.905-07:002011-07-01T17:13:22.905-07:00நல்ல கதை.
மனசை அசைக்கிறது.நல்ல கதை.<br />மனசை அசைக்கிறது.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.com