tag:blogger.com,1999:blog-5220824968658957856.post5969929607197782098..comments2023-10-26T04:48:14.746-07:00Comments on "ஆரண்ய நிவாஸ்" ஆர். ராமமூர்த்தி: IS IT A CRIME?”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttp://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-5220824968658957856.post-34878417741116130652013-07-12T00:26:18.115-07:002013-07-12T00:26:18.115-07:00நிச்சயம் தவறு தான்... தண்டிக்க வேண்டும்.நிச்சயம் தவறு தான்... தண்டிக்க வேண்டும்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-20628522782435542862013-07-11T08:20:47.698-07:002013-07-11T08:20:47.698-07:00சிறுவர்கள்.... அதிலும் படிக்கும்போதே இந்த எண்ணம் வ...சிறுவர்கள்.... அதிலும் படிக்கும்போதே இந்த எண்ணம் வந்துவிட்டால் வாழ்க்கை முழுவதும் இதே போல் ஏமாற்றத் தான் தோன்றும்.....<br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-10630083729869032152013-07-11T07:17:58.175-07:002013-07-11T07:17:58.175-07:00Conductor should have been cautious! Hereafter, h...Conductor should have been cautious! Hereafter, he would not have trusted anybody as he would have made right the loss!! <br />Crime... I think, yes definitely it ismiddleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-13979627075412904412013-07-11T05:34:41.919-07:002013-07-11T05:34:41.919-07:00இன்றைய இளம் தலைமுறை! தெரிந்தே கண்டக்டருக்கு இழப்பு...இன்றைய இளம் தலைமுறை! தெரிந்தே கண்டக்டருக்கு இழப்பும் ஏமாற்றும் செய்த இந்த காரியத்திற்கு க்ரைம் என்பதை விட இன்னும் வேறு ஏதேனும் பெயர் கொடுக்கலாம்? மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-4146055930440755132013-07-11T03:22:26.320-07:002013-07-11T03:22:26.320-07:00
ஹைதராபாதில் ஒரு முறை கைவண்டிக்கடையில் வாழைப்பழம்...<br /> ஹைதராபாதில் ஒரு முறை கைவண்டிக்கடையில் வாழைப்பழம் வாங்கி நூறு ரூபாய் நோட்டைக் கொடுத்துவிட்டு சிறிது நேரம் பாக்கிக்காகக் காத்திருந்தேன். ஆனால் கைவண்டிக்காரன் நான் காசே தரவில்லை என்று சாதித்தான்.கூட்டம் கூட ஆரம்பித்துவிட்டது. வண்டியில் சாக்குப் பை அடியில் வைப்பதை நான் பார்த்ததால் , நானே அங்கிருந்து அந்தப் பணத்தை எடுத்துக் காண்பித்தேன். அவன் அசடுவழிய மீதி கொடுத்தான். அவன் வேண்டுமென்று கொடுக்கவில்லை என்றானா, கவனம் இல்லாமல் அப்படிச் சொன்னானா என்று தெரியவில்லை. பணம் கொடுத்ததற்கு ப்ரூஃப் வைத்துக் கொள்ள முடியுமா. அறிந்தே ஏமாற்றினால் THAT IS A CRIME AND MUST BE PUNISHED. உடன் வந்தவர்களும் துணை போவது என்பது நினைக்கவே கஷ்டமாக இருக்கிறது.அதுவும் இளஞ்சிறுவர்கள்.....! G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-27331975152366921752013-07-11T03:01:24.922-07:002013-07-11T03:01:24.922-07:00"IS IT A CRIME?"
மாணவ எண்ணம் ..????!!"IS IT A CRIME?"<br /><br />மாணவ எண்ணம் ..????!!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-40905054770628251422013-07-11T02:52:49.585-07:002013-07-11T02:52:49.585-07:00ரஸித்தேன். பகிர்வுக்கு நன்றி.
IS IT A CRIME? என்ப...ரஸித்தேன். பகிர்வுக்கு நன்றி.<br /><br />IS IT A CRIME? என்பதற்கு பதில் மட்டும் எனக்குச் சொல்லத் தெரியவில்லை.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-20830306633112557402013-07-11T02:49:32.660-07:002013-07-11T02:49:32.660-07:00 மாணவர்களுக்கு இலவசம் ஆக்கியதன் விளைவு போல! மாணவர்களுக்கு இலவசம் ஆக்கியதன் விளைவு போல! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.com