tag:blogger.com,1999:blog-5220824968658957856.post5511559248239813760..comments2023-10-26T04:48:14.746-07:00Comments on "ஆரண்ய நிவாஸ்" ஆர். ராமமூர்த்தி: ராவ் பகதூர் சிங்காரமும்..வைகுண்ட ஏகாதசியும்!”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttp://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-5220824968658957856.post-44857090594438306872011-12-23T01:25:30.586-08:002011-12-23T01:25:30.586-08:00அந்த சுருளிபாறை..காளை மாடு நீல வேணி..ஜல்லி கட்டு உ...அந்த சுருளிபாறை..காளை மாடு நீல வேணி..ஜல்லி கட்டு உறங்காம் பட்டி பெரிய கருப்பன்..செங்கமலம்..அப்படியே பத்மினி ஜாடை..சிங்காரம் சிவாஜி ஜாடை கோபுலு கை வண்ணம்!//<br /><br />போனவருடம் ராவ்பகதூர் சிங்காரம் படித்தேன். செங்கமலம் கம்பீரமாய் நீலவேணியை பிடித்துக் கொண்டு இருப்பது கண்ணை விட்டு நீங்காது.<br /><br />நீங்கள் சொல்வது போல் நானும் நினைத்துக் கொண்டேன். கோபுலு அவர்களின் கை வண்ணம் நன்றாக இருக்கும்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-36752171126549756212011-12-21T04:37:17.407-08:002011-12-21T04:37:17.407-08:00ஆங்கரை ஆத்தில் திண்ணையில் கழுகு போல் காத்து கிடக்க...ஆங்கரை ஆத்தில் திண்ணையில் கழுகு போல் காத்து கிடக்கும் தாத்தா தன் வீட்டோ அதிகாரத்தை பயன் படுத்தி விகடனை லபக்கென்று எடுத்துக் கொள்ள, முணுமுணுப்புடன் அம்மாவும்,சித்திகளும்,சித்தப்பாக்களும்.. அத்தைகளும் ரேழி உள்ளுக்குள் ஏக்கம் ப்ளஸ் கோபத்துடன் மறைய..அவர்கள் முகங்களை ’அதில் என்ன அப்படி?’என்று சின்னப் பிள்ளையான நான் புரியாமல் பார்க்க..பிறகு விபரம் தெரிந்த நாளில்....மணியனின் காதலித்தால் போதுமா.உமாவிற்காக.இதய வீணை..வனஜா..சுந்தரம்..கிரிக்காக ..என்று நானும் அவர்களுடன் அடித்துக் கொண்டேன் என்பது வேறு விஷயம்!<br /><br />தில்லானா மோகனாம்பாள் புத்தகத்தை சவுக்கில் (பழைய புத்தகக் கடையில்) விகடனில் வெளிவந்ததை வாங்கி (யாருக்கும் தர மாட்டேன்) இத்துப் போகிற நிலையில் வைத்திருக்கிறேன்!<br /><br />சில பழைய கதைகளைப் படிக்கும்போது என் பேனாவை முறித்து போடத்தான் தோன்றுகிறது..ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-71940942607719892572011-12-20T17:32:36.389-08:002011-12-20T17:32:36.389-08:00எதனால் இப்போது இந்த ராவ் பகதூர் சிங்காரம் ஞாபகம்?/...எதனால் இப்போது இந்த ராவ் பகதூர் சிங்காரம் ஞாபகம்?//<br /><br />ஒரு மாணவன் பசுமாட்டைப்பற்றி தேர்வுக்கு கட்டுரை படித்து சென்றிருந்தானாம். தேர்வுத் தாளில் கேட்கப்பட்டதோ தென்னைமரம் பற்றிய கட்டுரை. படித்ததை எழுதிவிட்டு, இறுதியில் 'இப்படியான பசுவைதான் தென்னைமரத்தில் பிடித்து கட்டுவார்கள்' என்று முடித்த கதையாய்...<br /><br />//ராவ் பகதூர் சிங்காரம் படித்து அனுபவித்தவர்களுக்குத் தான் நான் எழுதுவது புரியும்..அவர்களுக்காகவே தான் இது எழுதுகிறேன்//<br /><br />பொடிசுங்களெல்லாம் ஓரமா உட்காருங்க!<br /><br />//..அது ஒரு காலம்..இன்றைய மெகா சீரியல் இடத்தை..அன்றைய தொடர்கதைகள் பிடித்துக் கொள்ள..ஹூம்..//<br /><br /> உங்க விவரணை, அந்தத் தொடரை படிக்காமல் போனோமே என்ற ஏக்கத்தை தூண்டியது!நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-11971326333200049442011-12-20T16:31:22.985-08:002011-12-20T16:31:22.985-08:00Thodarkathaitai kizhithu vaithu, bind panni, athan...Thodarkathaitai kizhithu vaithu, bind panni, athan original padangaludan, pathi pakka matra seithikalaiai padippathan sugame alaadhi!!<br /><br />Thanks!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-24582215366780315662011-12-20T16:04:19.772-08:002011-12-20T16:04:19.772-08:00//ஆபத்துக்கு தோஷமில்லை ஒரு பத்து நிமிடம் கழித்து வ...//ஆபத்துக்கு தோஷமில்லை ஒரு பத்து நிமிடம் கழித்து வைகுண்டம் போனாலும் பரவாயில்லை என்று மரணத்தின் விளிம்பில் இருக்கும் கிழவர்களும் அயன் ஸ்த்ரீ பார்ட அல்லி முத்து நாடகத்தை பார்க்க ஆவலுடன வ்ர..//<br /><br />விறுவிறுப்பான ஊறுகாய் போன்ற இந்த விஷயம் கிடைக்கும் வரை, படிக்க ஒரு மாதிரியாகத் தான் இருந்தது. <br /><br />இப்போ தான் நானே வைகுண்டத்திற்கோ அல்லது அதை விட ருசியான வேறெங்கோ செல்கிற திருப்தி.vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com