tag:blogger.com,1999:blog-5220824968658957856.post4712213974401471533..comments2023-10-26T04:48:14.746-07:00Comments on "ஆரண்ய நிவாஸ்" ஆர். ராமமூர்த்தி: ஊதி ஓடும் ரயில்....”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttp://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-5220824968658957856.post-84546455157628788322013-01-19T20:09:49.515-08:002013-01-19T20:09:49.515-08:00ஆம்... உறவுகள் ஒரு சுகமான அனுபவம்!!
ஊதி ஓடும் ரயி...ஆம்... உறவுகள் ஒரு சுகமான அனுபவம்!!<br /><br />ஊதி ஓடும் ரயிலில் அழைத்துச்சென்ற மலரும் நினைவுகள்..<br /><br />வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-88091120689259707562013-01-19T18:02:44.883-08:002013-01-19T18:02:44.883-08:00வணக்கம்
அண்ணா
20,012013இன்று உங்களின் படைப்பு வலை...வணக்கம்<br />அண்ணா<br /><br />20,012013இன்று உங்களின் படைப்பு வலைச்சரம் வலைப்பூவில் அறிமுகமானது பாராட்டுக்கள் அருமையான பதிவு அண்ணா<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-74244437485733770332013-01-19T16:57:13.913-08:002013-01-19T16:57:13.913-08:00ரசித்த வரிகளை எழுத நினைத்தேன்.. பதிவை அப்படியே திர...ரசித்த வரிகளை எழுத நினைத்தேன்.. பதிவை அப்படியே திருப்பிப் போட வேண்டும்.. சந்தோஷமாய் இருக்கிறது//<br />ரிஷ்பன் அவர்கள் சொன்னது உண்மை. அத்தனையும் குறிப்பிடபட வேண்டிய வரிகள் தான்.<br />ரயில் பாட்டு அருமை. கண்முன் வந்து நிற்கிறது.<br />கர்ணன், கமர்கட் ஒ! அருமை.<br /> பசுமையான இளமை நினைவுகள் மனதை விட்டு நீங்காது. இந்த பதிவு எனக்கும் மனதை விட்டு நீங்காது. இன்று வலைச்சரத்தில் இந்தபதிவை குறிப்பிட்ட மனோ அவர்களுக்கு நன்றி. உங்களுக்கு வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-18210650305916761542012-07-05T09:34:58.593-07:002012-07-05T09:34:58.593-07:00வாங்க ஸ்ரீதர்ஸ்ரீராம்..அனுபவித்து எழுதி உள்ளீர்கள்...வாங்க ஸ்ரீதர்ஸ்ரீராம்..அனுபவித்து எழுதி உள்ளீர்கள் ..மிக்க நன்றி..<br /><br />தங்கள் விமர்சனம் என் எழுத்துப் பணிக்கு நிச்சயம் உரமூட்டும்...<br /><br />வர வேண்டும் அடிக்கடி!”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-63466356751629966262012-06-25T00:53:25.749-07:002012-06-25T00:53:25.749-07:00சிலரால் மட்டுமே வாக்கியங்களை மனக்கண் முன் தோற்றுவி...சிலரால் மட்டுமே வாக்கியங்களை மனக்கண் முன் தோற்றுவிக்க முடியும்.. தங்கள் ஃப்ளாஷ்பேக் படிக்க படிக்க ஆனதத்தையும் பொறாமையயும் மிகுதிப் படுத்துகிறது.. <br /><br /><br />வணக்கத்துடன்,<br /><br />ஸ்ரீராம் ஸ்ரீதரன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-3530092962376780072010-03-21T03:24:29.961-07:002010-03-21T03:24:29.961-07:00நிம்பள் பதிவு நம்பள்க்கு ரொம்ப பிடிச்சிருந்தது அண்...நிம்பள் பதிவு நம்பள்க்கு ரொம்ப பிடிச்சிருந்தது அண்ணே! நிம்பள் எழுத்து நம்பளை அந்த காலத்துக்கே கொண்டு போய்ட்டது!! இன்னா சொல்வேன் ? எப்படி சொல்வேன் ?? அது சரி ‘ஊதி ஒடும் ரயில் சினிமா பாட்டா இல்ல நம்ப குடும்ப பாட்டாங்கண்ணே?Lavanyahttps://www.blogger.com/profile/17937894707721219970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-41585549338092972542009-12-20T07:58:54.520-08:002009-12-20T07:58:54.520-08:00நன்றி திரு கல்யாணராமன் ராகவன்...
தங்களின் வருகைக...நன்றி திரு கல்யாணராமன் ராகவன்...<br /> தங்களின் வருகைக்கும்..விமர்சனத்துக்கும்..<br /><br /> --- அன்புடன் ஆர்.ஆர்.”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-16381752368160379632009-12-20T06:09:04.575-08:002009-12-20T06:09:04.575-08:00அருமையான பதிவு. நானும் கடப்பாவின் ருசிக்கு அடிமைய...அருமையான பதிவு. நானும் கடப்பாவின் ருசிக்கு அடிமையானவன். அதை செய்வது எப்படி என்று இங்கே ஒரு பதிவே போட்டிருக்கிறேன்.<br /><br />ரேகா ராகவன்.<br />http://rekharaghavan.blogspot.com/2009/09/blog-post_06.htmlRekha raghavanhttps://www.blogger.com/profile/18353061938642413387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-23283353669385640252009-12-18T16:24:49.259-08:002009-12-18T16:24:49.259-08:00சூழ்நிலையை கலகலப்பாக்குவதில் ராகவன்
EXPERT போல இரு...சூழ்நிலையை கலகலப்பாக்குவதில் ராகவன்<br />EXPERT போல இருக்கிறது. அது தான் எல்லாருக்கும் பிடிக்கும். Though Sivaji Ganesan had more versatality than MGR,<br /> we do accept that he superceded Sivaji, by <br />his ' Mass pulling'. வெறும் கைகளை இப்படியும், அப்படியும் ஆட்டியே மொத்த <br />ஜனங்களையும் காந்தம் போல் கவர்ந்து விடுவார், அவர். அது போல் 'எழுத்துலக MGR'<br />ஆக திரு ராகவன் வர வாழ்த்துக்கள்! ஒன்று ஞாபகம் வருகிறது. வீரப் பாண்டிய கட்டபொம்மன் பார்த்து விட்டு ஒரு பட்டிக்<br />காட்டு மூதாட்டி சொன்னாராம்: " சிவாசி <br />கட்டப்பொம்மனா நடிச்சதினால தான் தோத்துப்<br />போய் தூக்குல தொங்கினாரு. எங்க எம்.சி.ஆர்<br />மட்டும் நடிச்சிருந்தா, அம்புட்டு வெள்ளக் காரனையும் சுட்டு<br />பொசுக்கி சுண்ணாம்பா ஆக்கியிருப்பாரு!"”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-70963063336624240962009-12-18T16:02:44.972-08:002009-12-18T16:02:44.972-08:00சித்ரா மேடம்,
என் 'அசை போடலை' விட தங்கள் &...சித்ரா மேடம்,<br />என் 'அசை போடலை' விட தங்கள் 'கமெண்ட்ஸ்' பிரமாதம்!”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-89368894403177560442009-12-18T13:24:55.063-08:002009-12-18T13:24:55.063-08:00// பழங்குழம்பை சுட வைத்து, அதில் அச்சு வெல்லம் போட...// பழங்குழம்பை சுட வைத்து, அதில் அச்சு வெல்லம் போட்டு எரிச்சக் குழம்பாக்கி,<br />பழைய அமுதுடன், வாழைப்பூ மடலில், எங்களுக்கெல்லாம் பாட்டி பரிமாறிய இடம்! //<br /><br />அண்ணே தாங்க முடியல.. இப்பவே ஊருக்கு போயிடணும் போல இருக்கு...<br /><br />சரி ஊருக்கு போனாலும் இப்ப எல்லாம் இது கிடைக்காதே..இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-74113975876963283342009-12-18T13:22:36.932-08:002009-12-18T13:22:36.932-08:00// வியாழக்கிழமை கடப்பா போடுவார்கள். ருசியான.ருசி. ...// வியாழக்கிழமை கடப்பா போடுவார்கள். ருசியான.ருசி. //<br /><br />ஏங்க இத வேற இப்ப ஞாபகப் படுத்திவிட்டுடீங்க. ம் அதெல்லாம் ஒரு காலம்... கடப்பா அப்படின்னா கடப்பா அவ்வளவுதான் சொல்ல முடியும்...இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-56484310502739892582009-12-18T09:48:55.685-08:002009-12-18T09:48:55.685-08:00"இச்சா...இனியா...
காயா...பழமா..."
என்று ..."இச்சா...இனியா...<br />காயா...பழமா..."<br />என்று தன் குட்டி தலையை அண்ணாந்து பார்த்து, நெற்றியில் ஒரு ஓட்டு சில் வைத்து,<br />அதை கீழே விழ விடாமல், 'பேலன்ஸ்' பண்ணிக் கொண்டு,பச்சைப் பாவாடையை, நாலு 'இன்ச்சு'க்கு மேல் தூக்கி, போட்ட கோட்டினை மிதிக்காமல், கண்களை மூடி, தன் குஞ்சு கால்களால் லாவகமாக நடை பயிலும் கோமளிப் பாப்பாவுடன் நாங்கள் பாண்டி விளையாடிய இடம் ! ...............ரசித்து........ அனுபவித்து ......... ஒன்றி போய் .......... மீண்டும் நினைவுகளில் வாழ்ந்து ........... ஏங்கி போய் எழுதிய வரிகள். அருமை.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-506113193567913882009-12-18T08:53:31.198-08:002009-12-18T08:53:31.198-08:00ரிஷபன் எழுதுவது என்பது புதிதல்ல..எனது
எழுத்துலக ஆச...ரிஷபன் எழுதுவது என்பது புதிதல்ல..எனது<br />எழுத்துலக ஆசான் அவர்.அது சரி..இவ்வளவு<br />அருமையான விமர்சனம் எங்கு எழுதக் <br />கற்றுக்கொண்டீர்கள் வசந்த முல்லை? REALLY WONDERFUL.இதை இப்படியே தொடருங்கள்! எழுத்து உங்கள் வசப்படும்! ரசிகர்களை வசப்<br />படுத்தும்!!”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-9486443527146326932009-12-18T08:42:15.059-08:002009-12-18T08:42:15.059-08:00என் உயிர் நண்பர்கள் ரிஷபனுக்கும்,
வசந்த முல்லைக்கு...என் உயிர் நண்பர்கள் ரிஷபனுக்கும்,<br />வசந்த முல்லைக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்!<br />என் எழுத்துக்கு வளம் சேர்ப்பதே தங்களின்<br />உயிரோட்டமுள்ள COMMENTS தான்!!<br />உங்களைப் போன்ற நல்ல நண்பர்களின் <br />ஆதரவு இந்த ஒரு மாதமே வளர்ந்த இலக்கிய<br />செடிக்கு உரம்!!!”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-68818904967773936442009-12-18T08:28:15.374-08:002009-12-18T08:28:15.374-08:00This comment has been removed by a blog administrator.வசந்தமுல்லைhttps://www.blogger.com/profile/07190414742920924114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-46576572801809814302009-12-18T08:24:40.512-08:002009-12-18T08:24:40.512-08:00"ஆமாம் உறவுகள் சுகமானவையே !! ராணிப்பேட்டை..."ஆமாம் உறவுகள் சுகமானவையே !! ராணிப்பேட்டையில் இருக்கும்போது கூட, இப்படி அனுபவித்ததில்லை .மாமா , மச்சான் , தங்கைகள் , அம்மா , தம்பி,பிள்ளைகள் என உறவுகளிடம் பாசம் , நேசம், கோபம், கூடல் என வித்தியாசமான பழகும்போது , சொல்லத் தெரியவில்லை!!!!!!!, அனைத்தும் சுகமானவையே................... !!!"வசந்தமுல்லைhttps://www.blogger.com/profile/07190414742920924114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-23698016978911737332009-12-18T07:37:23.318-08:002009-12-18T07:37:23.318-08:00ஆம்... உறவுகள் ஒரு சுகமான அனுபவம்!!
ஆஹா.. என்ன ஒரு...ஆம்... உறவுகள் ஒரு சுகமான அனுபவம்!!<br />ஆஹா.. என்ன ஒரு ரசமான பதிவு.. ராமகிருஷ்ணன் தினமணி கதிரில் எழுதுவார்.. இம்மாதிரி இலக்கியம் சார்ந்த சுவையான கட்டுரைகள் படிக்க படிக்க திகட்டாதவை.. ரசித்த வரிகளை எழுத நினைத்தேன்.. பதிவை அப்படியே திருப்பிப் போட வேண்டும்.. சந்தோஷமாய் இருக்கிறதுரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.com