tag:blogger.com,1999:blog-5220824968658957856.post1984259945424143689..comments2023-10-26T04:48:14.746-07:00Comments on "ஆரண்ய நிவாஸ்" ஆர். ராமமூர்த்தி: மெள்ள இங்கிலீஷ் இனி சாகும்!!!”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttp://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-5220824968658957856.post-3658348124446959092010-08-01T22:02:51.609-07:002010-08-01T22:02:51.609-07:00திருனெல்வேலி தமிழ் பற்றிய தங்கள் கருத்தை சந்தோஷத்த...திருனெல்வேலி தமிழ் பற்றிய தங்கள் கருத்தை சந்தோஷத்துடன் ஆமோதிக்கிறேன். ஏனென்றால் நானும் ஒரு நெல்லைக்காரன்...:))தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-28467312968936586692010-07-30T10:06:10.218-07:002010-07-30T10:06:10.218-07:0021.07.2010 அன்று ”மெள்ள இங்கிலீஷ் இனி சாகும்!!!” எ...21.07.2010 அன்று ”மெள்ள இங்கிலீஷ் இனி சாகும்!!!” என்று எழுதியதோடு சரி. ஒன்பது நாட்கள் ஓடிவிட்டன. அது மெள்ளவே சாகட்டும் அல்லது பிழைத்துப்போகட்டும். வாசகர்களை சாக அடிக்காமல் (மன்னிக்கவும்) நோக அடிக்காமல் புதுப்படைப்புகளை அள்ளி அளியுங்கள் ஐயா. தினமும் ப்ளாக்குக்குப் போனால் அதுவே இழுத்துக்கொண்டு (சாகாமலேயே) இருக்கிறது. ஒரு வேளை jeejix.com க்கு கட்சி மாறிப் போய் விட்டீர்களோ? அப்படியிருந்தாலும் தொண்டர்களாகிய எங்களையும் கூட்டிப்போங்க தலைவா !வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-44879899520168337892010-07-26T08:25:26.266-07:002010-07-26T08:25:26.266-07:00//" I WAS DONE BY A MISTAKE" //
ha ha h...//" I WAS DONE BY A MISTAKE" //<br /><br />ha ha ha... பிஞ்சில் பழுத்த ஞானமோ... சிரிக்க வெச்சாலும் சிந்திக்கவும் வெச்சுட்டீங்க... இன்னிக்கி கல்வி முறை இப்படிதாங்க இருக்கு...passive voice னு கேட்டதுக்கு "அவர் யாரு"னு கேக்காம விட்டானே...அது வரைக்கும் புண்ணியம்அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-53754930285085983112010-07-26T01:51:40.017-07:002010-07-26T01:51:40.017-07:00மிக மிக நகைச்சுவையாக எழுதியுள்ளீர்கள். வாழ்த்துக்க...மிக மிக நகைச்சுவையாக எழுதியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.<br />ஆனால் குழந்தைகள் தவறுவது இயல்பு.யாருமே ஒன்றைக் கற்றுக்கொள்ளும் போது தவறு செய்துதான் திருத்திக்கொள்வர். குழந்தைகளிடம் இப்படி கேள்வி கேட்டு தவறாகி நாம் சிரித்துவிட்டால் அடுத்தமுறை நீங்கள் என்றில்லை யார் கேள்வி கேட்டாலும் பதில் சொல்ல தயங்குவார்கள்.இது அவர்களின் ஆவலையே அழித்துவிடுவதாயும் அமையும். தப்புத் தப்பாகவேனும் பேசினால் தான் தமிழோ அல்லது ஆங்கிலமோ அல்லது வேறு எதுவானாலும் பழகும்.<br />இந்த காலத்துக் குழந்தைகள் மிகவும் புத்திசாலிகள். நுனிநாக்கில் ஆங்கிலம் பேசுவதானால் மட்டும் அல்ல.[அப்படி பட்ட எண்ணத்தை நாம் தான் அவர் மனதில் வராமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.] பலவகைகளில் அவர்கள் சிறந்து விளங்குகிறார்கள்.அவர்கள் தடுக்கி விழுந்தாலும் அவர்களாகவே எழுந்துக்கொள்வர். நாமும் இரசிப்போமே!உமாhttps://www.blogger.com/profile/12435788005678600284noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-41224161511981737422010-07-24T03:42:45.360-07:002010-07-24T03:42:45.360-07:00arumaiarumaiஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-27703701943004079932010-07-24T03:08:46.650-07:002010-07-24T03:08:46.650-07:00சிறிய பதிவு; ஆனால் அதிலேயே நீங்கள் உணர்த்திய விஷயம...சிறிய பதிவு; ஆனால் அதிலேயே நீங்கள் உணர்த்திய விஷயம் அருமை;CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-88960131677039975862010-07-24T00:02:17.607-07:002010-07-24T00:02:17.607-07:00கடைசியில் இப்படி சிரிக்க வைச்சு புட்டிங்களே.... அர...கடைசியில் இப்படி சிரிக்க வைச்சு புட்டிங்களே.... அருமை.பாரட்டுகள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-9594981926423282432010-07-23T03:03:46.887-07:002010-07-23T03:03:46.887-07:00ஜாலியாக 4.25 க்கு பஸ்ஸில் ஏறி ஒருவர் அருகில் மற்றொ...ஜாலியாக 4.25 க்கு பஸ்ஸில் ஏறி ஒருவர் அருகில் மற்றொருவர் என இருக்கை அமைந்து ஏதேதோ நகைச்சுவையாகப் பேசிவருவோம். இறங்கும் இடம் வந்தது கூடத்தெரியாமல் பேச்சு சுவாரஸ்யமாக இருக்கும். <br /><br />இதைப்படித்ததும் அந்த நாள் ... ஞாபகம் ... நெஞ்சிலே வந்ததே ... நண்பனே ... நண்பனே. <br /><br />பஞ்சக்கச்ச வேஷ்டி கைக்குட்டையான, தங்களின் ஆராய்ச்சி உவமை அருமை. <br /><br />அந்தப்பையன் தவறாகச் சொன்னாலும், உண்மையைத்தான் சொல்லியிருக்கிறான்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-1579852304174717532010-07-22T08:42:09.612-07:002010-07-22T08:42:09.612-07:00:-)))))))))):-))))))))))சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-63467699799622981642010-07-22T08:18:20.936-07:002010-07-22T08:18:20.936-07:00சரியான கலக்கல் காமெடி.. ரசித்து சிரிக்க வைத்தது..சரியான கலக்கல் காமெடி.. ரசித்து சிரிக்க வைத்தது..ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-38003076800602365702010-07-22T02:01:43.258-07:002010-07-22T02:01:43.258-07:00சிறுவனைப் பார்த்துக் கேட்டேன்:
" I DID A MIST...சிறுவனைப் பார்த்துக் கேட்டேன்:<br />" I DID A MISTAKE - இதற்கு PASSIVE VOICE சொல்லு?"<br />அந்த பையன் சொன்னான்.<br />" I WAS DONE BY A MISTAKE"<br />இது எப்படி இருக்கு?????????<br /><br />ha ha ha ha....கமலேஷ்https://www.blogger.com/profile/13134754221723302734noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-15582876574261263782010-07-22T01:30:28.741-07:002010-07-22T01:30:28.741-07:00:))))):)))))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-89392994208912318602010-07-21T23:43:06.606-07:002010-07-21T23:43:06.606-07:00சிறுவனைப் பார்த்துக் கேட்டேன்:
" I DID A MIST...சிறுவனைப் பார்த்துக் கேட்டேன்:<br />" I DID A MISTAKE - இதற்கு PASSIVE VOICE சொல்லு?"<br />அந்த பையன் சொன்னான்.<br />" I WAS DONE BY A MISTAKE"<br />இது எப்படி இருக்கு?????????<br /><br /><br />.......English was DONE by a mistake. ha,ha,ha,ha,ha....Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-91666859876871242212010-07-21T23:22:23.723-07:002010-07-21T23:22:23.723-07:00NCC காமெடி சூப்பர்...NCC காமெடி சூப்பர்...ஸ்வர்ணரேக்காhttps://www.blogger.com/profile/14075577707915163692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-6894135475932869462010-07-21T22:44:10.605-07:002010-07-21T22:44:10.605-07:00அருமை. அதுவும் அந்த கடைசி வரிகள் - I was done by ...அருமை. அதுவும் அந்த கடைசி வரிகள் - I was done by a mistake - சிரித்துக் கொண்டே இருக்கிறேன்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-89518572235686519602010-07-21T20:14:06.822-07:002010-07-21T20:14:06.822-07:00//" I WAS DONE BY A MISTAKE"
//
ஹா......//" I WAS DONE BY A MISTAKE" <br /><br />//<br /><br />ஹா...ஹா..ஹா...எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-70949376558076606282010-07-21T18:42:42.863-07:002010-07-21T18:42:42.863-07:00haha ....
என்ன ஒரு உண்மையை அழகாய் சொல்லிவிட்டான் ....haha ....<br />என்ன ஒரு உண்மையை அழகாய் சொல்லிவிட்டான் ...ஆங்கிலம் வாழ விட்டால் என்ன ..அவன் மூலம் தத்துவ விசாரம் பெருகும்பத்மாhttps://www.blogger.com/profile/12139602997837036631noreply@blogger.com