tag:blogger.com,1999:blog-5220824968658957856.post1929430269763640786..comments2023-10-26T04:48:14.746-07:00Comments on "ஆரண்ய நிவாஸ்" ஆர். ராமமூர்த்தி: எங்கே எம் குழந்தைகள்????????”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttp://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-5220824968658957856.post-49306490319994024472010-09-10T17:31:48.522-07:002010-09-10T17:31:48.522-07:00ஆர் ஆர் ஆர் சார்.. திடீரென்று நியாபகம் வந்தது.. சொ...ஆர் ஆர் ஆர் சார்.. திடீரென்று நியாபகம் வந்தது.. சொன்னேன். <br /><br />நாம் ரசிக்கும் விஷயங்கள் நம் படைப்புகளில் வெளிப்படுவது இயற்கை என்றே நான் எண்ணுகிறேன்.<br /><br />அன்புடன்<br />ராதைAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-42741336710769991922010-06-12T09:37:56.590-07:002010-06-12T09:37:56.590-07:00அருமையான கவிதை நண்பரே...
அழகான கருத்து...
வாழ்த்து...அருமையான கவிதை நண்பரே...<br />அழகான கருத்து...<br />வாழ்த்துக்கள்..கமலேஷ்https://www.blogger.com/profile/13134754221723302734noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-44895928313072744702010-06-10T23:55:09.897-07:002010-06-10T23:55:09.897-07:00புத்தகங்கள் குழந்தைகளைக் கிழிப்பது,,ம்ம்ம்ம் புதும...புத்தகங்கள் குழந்தைகளைக் கிழிப்பது,,ம்ம்ம்ம் புதுமையான வார்த்தை.. வலியுடன்,,..<br /><br /> ராம மூர்த்தி கவிதை அருமைThenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-36237479476289199382010-06-10T21:54:19.684-07:002010-06-10T21:54:19.684-07:00இன்றைய குழந்தைகளின் சுமையை அழகாகச்சொல்லிவிட்டீர்க...இன்றைய குழந்தைகளின் சுமையை அழகாகச்சொல்லிவிட்டீர்கள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-27368663870699450802010-06-10T21:33:36.265-07:002010-06-10T21:33:36.265-07:00//துள்ளி குதித்து,
குழந்தைமையுடன்,
ஓடி விளையாடும்
...//துள்ளி குதித்து,<br />குழந்தைமையுடன்,<br />ஓடி விளையாடும்<br />எம் குழந்தைகள்,<br />முப்பது, முப்பத்தைந்து..<br />வருடங்களாக,<br />எங்கு போய்,<br />ஒளிந்து கொண்டன?//<br /><br />அருமையான கவிதை வாழ்த்துக்கள்..Riyashttps://www.blogger.com/profile/13392601856620203984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-87255717471790873922010-06-09T10:25:51.795-07:002010-06-09T10:25:51.795-07:00இன்றைய குழந்தைகளின் பரிதாப நிலமையை நீங்களும் கிழி ...இன்றைய குழந்தைகளின் பரிதாப நிலமையை நீங்களும் கிழி கிழியென்று கிழித்து விட்டீர்கள் !வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-70004719454741604952010-06-08T00:42:44.590-07:002010-06-08T00:42:44.590-07:00சரியா..ன கேள்விகள் நண்பரே!!!!
நல்ல கவிதையாகவும்!சரியா..ன கேள்விகள் நண்பரே!!!!<br />நல்ல கவிதையாகவும்!அண்ணாமலை..!!https://www.blogger.com/profile/14371655441007844001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-77354989395122382252010-06-06T22:41:41.265-07:002010-06-06T22:41:41.265-07:00புத்தக மூட்டையை சுமந்து நிறைய குழந்தைகள் கூனர்களாக...புத்தக மூட்டையை சுமந்து நிறைய குழந்தைகள் கூனர்களாக ஆகிக் கொண்டு இருக்கும் அவலத்தை அழகாக சொல்லி இருக்கீங்க சார்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-7762332780421171182010-06-05T21:18:56.491-07:002010-06-05T21:18:56.491-07:00தன்னிலை விளக்கம்: தவறை சுட்டிக் காட்டியதற்கு நன்ற...தன்னிலை விளக்கம்: தவறை சுட்டிக் காட்டியதற்கு நன்றி ராதை மேடம்.கடைசி வரிகள் கவிக்கோ அப்துல் ரஹ்மான் வரிகள். என்னையும் மீறி அந்த வார்த்தைகள் அந்த இடத்தில் வந்து ஜம்மென்று உட்கார்ந்து கொண்டன. திரு அப்துல் ரஹ்மான் ஸார் அடியேனை மன்னிப்பாராக!<br /><br />தவறு நேர்ந்ததற்கு வருத்தத்துடன்,<br /><br />ஆர்.ஆர்.ஆர்.”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-34786995933338660192010-06-05T20:36:01.316-07:002010-06-05T20:36:01.316-07:00இன்னும் பல வருடங்கள் போனாலும் சொல்லக் கூடிய வரிகள்...இன்னும் பல வருடங்கள் போனாலும் சொல்லக் கூடிய வரிகள்..ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-64057416584643792992010-06-05T14:10:46.859-07:002010-06-05T14:10:46.859-07:00Its like Abdul Rahman's kavidhai..Especially t...Its like Abdul Rahman's kavidhai..Especially the last few lines!<br /><br />பித்தனில் இருந்து "புத்தகம்"<br />பித்தனில் இருந்து "புத்தகம்"<br />புத்தகம்<br />--------<br />பித்தன் மழைக்காகப் பள்ளிகூடத்தில் ஒதுங்கினான்<br /><br />குழந்தைகளின் கையிலிருந்த புத்தகங்களைப் பார்த்து<br /><br />புத்தகங்களே சமர்த்தாயிருங்கள்<br />குழந்தைகளைக் கிழித்துவிடாதீர்கள் என்றான்<br /><br />அவன் மேலும் சொன்னான்...<br /><br />குழந்தைகளே பாடப் புத்தகங்களாக இருக்கிறார்கள்<br />அவர்கள் கையில் ஏன் காகிதக் குப்பைகளைத் தருகிறீர்கள்?<br /><br />உங்கள் புத்தகங்கள் கண்களைத் திறப்பதில்லை<br />ஊற்றுக் கண்களைத் தூர்த்து விடுகின்றன<br /><br />காகித ஓடங்களை நம்பி இருப்பவர்களே!<br />நீங்கள் எப்படி அக்கரை போய்ச் சேர்வீர்கள்?<br /><br />இதோ! இரவு பகல் என்ற ஏடுகள்<br />உங்களுக்காகவே புரளுகின்றன<br />நீங்களோ அவற்றைப் படிப்பதில்லை<br /><br />இதோ உண்மையான உயிர் மெய் எழுத்துக்கள்<br />உங்கள் முன் நடமாடுகின்றன<br />நீங்களோ அவற்றைக் கற்றுக் கொள்வதில்லை<br /><br />ஒவ்வொரு பூவும் பாடப் புத்தகமாக இருப்பதை<br />நீங்கள் அறிவதில்லை.<br /><br />நீங்கள் நட்சத்திரங்களைப் படிக்க கற்றிருந்தால்<br />உச்சரிக்க முடியாத எழுத்துக்களில்<br />அதிகமான அர்த்தம் இருப்பதை அறிந்திருப்பீர்கள்<br /><br />நீங்கள் மின்னலின் வாக்கியங்களை<br />வாசிக்க முடிந்திருந்தால்<br />ஒளியின் ரகசியத்தை அறிந்திருப்பீர்கள்,<br /><br />உங்களுக்குக் கண்ணீர்த் துளிகளைப்<br />படிக்கத் தெரிந்திருந்தால்<br />நீங்கள் மனிதனின் சாரத்தை அறிந்திருப்பீர்கள்.<br /><br />எழுத்துக்களால் அல்ல<br />காயங்களால் கற்பதே கல்வி<br />என்பதை அறிந்து கொள்ளுங்கள்.<br /><br />உங்கள் புத்தகங்கள் விளக்குகளாக இருக்கின்றன.<br />சூரியனைக் காண விளக்குகள் தேவைப்படுவதில்லை..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-23652181354724903212010-06-05T10:50:58.994-07:002010-06-05T10:50:58.994-07:00கவிதை அருமை. வாழ்த்துக்கள்கவிதை அருமை. வாழ்த்துக்கள்மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-75311997006122515282010-06-05T10:14:11.894-07:002010-06-05T10:14:11.894-07:00உங்கள் கவிதை நல்ல கருத்தைச் சுமந்து கொண்டிருக்கிறத...உங்கள் கவிதை நல்ல கருத்தைச் சுமந்து கொண்டிருக்கிறது!கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-40097571403143875782010-06-05T09:15:38.140-07:002010-06-05T09:15:38.140-07:00என்ன செய்யிறது? we have no choice now!என்ன செய்யிறது? we have no choice now!துரோகிhttps://www.blogger.com/profile/14251128734531915007noreply@blogger.com