tag:blogger.com,1999:blog-5220824968658957856.post1724258511407908316..comments2023-10-26T04:48:14.746-07:00Comments on "ஆரண்ய நிவாஸ்" ஆர். ராமமூர்த்தி: டிப்டாப்!”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttp://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-5220824968658957856.post-83822415570639218832014-06-23T00:13:55.756-07:002014-06-23T00:13:55.756-07:00என்னது விடிஞ்சும் விடியாம இருக்கும்போ, இந்த ராமு அ...என்னது விடிஞ்சும் விடியாம இருக்கும்போ, இந்த ராமு அண்ணன் <br />ஓட்டமும் நடையுமா வருது அப்படின்னனு நினைசுகிட்டே <br />என்ன அண்ணே என்ன விசேஷம் அப்படின்னு கேட்குது <br />மீனாட்சி பாட்டி. <br /><br />என்னான்னு அப்பரம் சொல்றேன். அந்த ஏணியைக் கொஞ்சம் எடுத்துகிட்டு போறேன். எங்க ஏணி என்று கேட்டார் வேர்க்க விறு விருவிருக்க வந்த அந்த சாது மனுஷன். <br /><br />ஏணியா ? என்னது இன்னிக்கு ஏணிக்கு அவ்வளவு மவுசு ?<br />இப்பதானே இவரு எதையோ கடிகாரமாமே அதை எடுக்கணும் அப்படின்னு ஏணியை எடுத்துகிட்டு போனாரு..வந்த உடனே நீ எடுத்துட்டு போ, அதுக்குள்ள் ஒரு வாய் சாப்ப்பிடு. <br /><br />என்கிறாள் மீனாட்சி பாட்டி. <br />sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-75253082160219295052014-05-13T21:36:04.481-07:002014-05-13T21:36:04.481-07:00இப்படித்தான் நம்ம சென்னைக்கு வந்த ஒரு கிராமவாசி அ...இப்படித்தான் நம்ம சென்னைக்கு வந்த ஒரு கிராமவாசி அண்ணா சாலையில் உள்ள LIC கட்டிடத்தை ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்த பொது ஒருவன் அவனிடம் வந்து எத்தனையாவது மாடியை பார்துக்கொண்டிருக்கிராய் என்று கேட்க, கிராமவாசி ஏழாவது மாடி என்றான். அப்பன்னா 700 ரூபாய் ஆச்சுன்னு சொல்ல கிராமவாசியும் பணத்தை கொடுத்தான்.கொடுத்தவுடன் ஆள் எஸ்கேப். கிராமத்தான் மனசுக்குள் நெனச்சுக்கிட்டான் "பைத்தியக்காரன்.நல்லா ஏமாந்தான். நான் 12வது மாடியைத்தானே பாத்திட்டு இருந்தேன்"Anonymoushttps://www.blogger.com/profile/11141783791252095613noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-89637560287438257202014-05-10T18:15:48.760-07:002014-05-10T18:15:48.760-07:00அப்படித்தான் ஒவ்வொரு தடவையும் அரசியல் வாதிங்களோட வ...அப்படித்தான் ஒவ்வொரு தடவையும் அரசியல் வாதிங்களோட வாக்குறுதிகளை நம்பி திரும்ப திரும்ப வோட்டு போட்டுக்கிட்டே இருக்கோம். நாமெல்லாம் அதி புத்திசாலிங்கதான்Babuhttps://www.blogger.com/profile/05003273504235623751noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-13562830000551645732014-05-08T21:42:49.023-07:002014-05-08T21:42:49.023-07:00அடடா.... இப்பவும் ஏமாற்றம்.... :)))
அடடா.... இப்பவும் ஏமாற்றம்.... :)))<br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-60777863855656634242014-05-08T18:23:10.482-07:002014-05-08T18:23:10.482-07:00ஆகா அருமைஆகா அருமைகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-43594348729830117622014-05-08T09:08:17.032-07:002014-05-08T09:08:17.032-07:00பயங்கர புத்திசாலி..!பயங்கர புத்திசாலி..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-76354662858077691392014-05-08T08:43:06.388-07:002014-05-08T08:43:06.388-07:00சபாஷ் !
விவசாயியா .... கொக்கா !!
டிப்டாப் ஆசாமிய...சபாஷ் !<br /><br />விவசாயியா .... கொக்கா !!<br /><br />டிப்டாப் ஆசாமியின் காட்டில் தொடர்ந்து மழை பெய்கிறதே !!!வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-18101067002128256152014-05-08T08:34:22.490-07:002014-05-08T08:34:22.490-07:00இப்பவும் போனவன் போனவன்தான்... ஹிஹி..இப்பவும் போனவன் போனவன்தான்... ஹிஹி..கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.com